எல்லா வாழ்க்கையும் ஆரம்பிக்கும் போது பட்டாம்பூச்சி சிறகு விரித்து பறப்பது போல தான் தொடங்குகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் வளர்ந்து ஏதோ பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார்கள்.எந்த மனிதனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்கு உதாரணம் உமேஷ், ஊர்மிளாவின் வாழ்க்கை பயணமே.
இதுபோன்ற, பல தரப்பு மனிதர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்று சொல்லும் சுவாரஸ்யமான சிறுகதைகளின் தொகுப்பே, தரையெல்லாம் செண்பகப்பூ இப்பூவின் மணம் வீசுமா... வாருங்கள் வாசிக்கலாம்.