பிரபாவதி கணவனை இழந்து தன் பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாக வளர்க்கிறாள்.
இந்நிலையில் அகிலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறாள். பல வருடங்களுக்கு பிறகு பிரபாவதியின் உறவுக்காரன் என்று தேவராஜ் வருகிறார். யார் இந்த தேவராஜ்? அகிலாவை ஏற்றுக்கொண்டாளா பிரபாவதி? அவள் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? பூவே மலர்ந்து விடு கதையில் பிரபாவதியின் வாழ்க்கை மலர்ந்ததா? வாசிக்கலாம்...