இந்தக் கதை மிக மிக அதிர்ச்சியூட்டும் ஒரு யதார்த்தமான கதை மருத்துவம், பாலியல் உணர்வுகளும் பின்னிப் பிணைந்த கதை!
இங்குள்ள உண்மைகள் முகத்தில் அடித்தது போல் அப்பட்டமாக இருக்கும்! ஆனால் அதற்குள் சராசரி மனிதனின் நிஜமான உணர்வுகள் புதைந்து கிடக்கும்!
இனிவரும் படைப்புகளில் சமூகத்தின் அவலம் மட்டுமே தலைகாட்டும்!