'தலைவரின் தலைமைத்துவம்' என்பது நம் ஒவ்வொருவருக்கும் சுயத்தை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், தலைமைப் பண்புகள் மற்றும் பொறுப்புகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். நேரம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஈடுபடுவதன் மூலம், நம்மை நம்பிக்கையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறது. அப்போது, புதுமைகள் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் ஒரு நேர்மறையான மாற்றத்திற்காக நாம் விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும் முடியும்.
திறந்த மனதுள்ளாவர்களாக நீதியுடனும் நேர்மையுடனும் இருப்பதற்கு நம்மை நாமே...