ஊட்டிக்கு தன் காதலனுடன் செல்லும் அமலா. அவர்களுக்கு சென்ற இடத்தில் இரண்டு விதமான இழப்புகள் ஏற்படுகிறது.
அந்த இழப்பினால் அவள் வாழ்வில் நிகழ்ந்த துன்பங்களையும், அந்த துன்பங்களில் இருந்து அவள் மீண்டாளா? என்பதையும்
அவளின் இந்த நிலமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாளா? என்பதையும் காண்போம் பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்து சாரலில்...