"வீடு தரைமேல் நிற்கவில்லை. ஒரு பெண்ணின் மேல் நிற்கிறது. வீடு மட்டுமல்ல... இந்த பூமியும்தான்!"
இந்த வரிகளுக்கேற்ப தன் மேல் அவளது வீடு, கணவன், மாமியார், நாத்தனார், தன் மகள் மற்றும் அவளது பெற்றோர்கள் என அனைவரையும் எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பதையும், தன் ஆசை, விருப்பம், அனைத்தையும் துறந்து, தன் வாழ்க்கை தனக்காக வாழாமல் தன் குடும்பத்திற்காக வாழும் அவளை பற்றி அறிய ஆவலா...
உனது விழியில் எனது பயணம்... வாருங்கள் அவளுடன் நாமும் வாழ்வோம்...