நாடகத்தில் நடிக்கும் மரியகீதா, தப்பான பழக்கவழக்கத்தினால் தடம் மாறி, யாரோ அவளைக் கொலை செய்கிறார்கள்.
கீதாவை உயிருக்கு உயிராய் காதலிக்கும் மதன் அந்த கொலை வழக்கில் மாட்டிக்கொள்கிறான்.
சாட்சி சொல்ல வர மறுக்கும் கீதா, அவனைக் காப்பாற்றத் துடிக்கும் நண்பன் ரவி வக்கீல் கோபாலகிருஷ்ணன் உதவியை நாடுகிறான்.
விடுதலை ஆன மதனின் செயல் என்ன?
மரியகீதாவைக் கொன்றவர் யார்?
மறுபடி தா...! வில்